Thursday, January 20, 2011

சபரிமலை மரணத்தீயில் லாபங்காண பிடுங்கியவர்கள்

வீடு எரிந்ததாம், ஒருவன் பீடி பற்றவைத்தானாம். இந்த கடவுள் நம்பிக்கையற்ற தமிழ்வெறியர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம் என்று கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு அச்சாணி போடுகிறார்கள். பெரியார் பக்தர்களிடமும் - ஸ்ரீரங்கம் சிலை, ஏசு பக்தர்களிடமும் - வேளாங்கண்ணி , அல்லா பக்தர்களிடமும் - ஹஜ், தங்கள் பகுத்தறிவைக் காட்டுவது தானே. பத்வா வரும். வராவிட்டாலும் உயிர் மிஞ்சாது. இந்துக்கள் இளித்தவாயர்கள். எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம். மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களிடம் கட்டணங்களும், காணிக்கைகளும் வாங்கிவிட்டு கொழுக்கும் அரசைக் குறைசொல்வதை விட்டு விட்டு பக்தியைக் குறைசொல்ல வந்திருக்கிறார்கள் அல்ப மூடர்கள்.
தமிழ், தமிழ் என்று குரைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை - கன்யாகுமரி வேளிமலை, மண்டைக்காடு, சுசீந்திரம், திருச்செந்தூர் இங்கெல்லாம் மலையாளிகள் வந்து குவிகிறார்கள்.

No comments:

Post a Comment