Thursday, January 20, 2011

தமிழ் ஈழ பிரச்சினையும், காஷ்மீரப் பிரச்சினையும் -வாசகர் கடிதம் தினமலர்

சுந்தர்ராஜன் கூறியது நூற்றிலொரு வார்த்தை. இலங்கை சென்று வந்தவர்களுக்கும், இலங்கை மலைத்தமிழர்களைக் கண்டவர்களுக்கும் தமிழ்ப் போரில் இலங்கை மலைத்தமிழர்கள் அடங்க மாட்டார்கள் என்ற உண்மை தெரியும்.
அடுத்து இதனைக் காஷ்மீருடன் ஒப்பிட்ட வாசகரின் அறியாமையை நினைந்து வருந்துகிறேன். பாகிஸ்தான், வங்காளதேஶம் எல்லாம் பாரதத்தின் பகுதிகள். இஸ்லாமிய வெறியர்களால் துண்டாடப்பட்ட பாரதம் தனது இழந்த பகுதிகளை மீட்டெடுக்கும். ஸரஸ்வதி ஓடிய பகுதி, காந்தாரி பிறந்த பகுதி, தக்ஷஶீல பல்கலைக்கழகம் அமைந்த பகுதி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ எல்லாம் மீட்டெடுக்கப்படும். பாரதத்தைத் துண்டாடி ஆக்ரமிப்புக்காரன் பாபருக்கு காவடி எடுப்பவர்கள் ஒழித்துக்கட்டப்படுவார்கள்.

No comments:

Post a Comment