Wednesday, January 5, 2011

புத்திசாலி கிறிஸ்தவர்கள்

இந்த கிறிஸ்தவர்கள் எப்போதுமே புத்திசாலிகள். வடக்கே சென்னையில் கருணாநிதியை அழைத்து தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். தெற்கே ஜயலலிதாவை அழைத்து அதே கோரிக்கையை வைக்கிறார்கள். யார் ஜயித்தாலும் அவர்கள் சட்ட/நியாய விரோதமாக 1. புறம்போக்கில் சர்ச் கட்டுவார்கள், -வேணுகோபால் கமிஷன் கமிஷனில் மூழ்கிவிடும் - 2. கிறித்தவ மதம் மாற்றப்பட்டவர்களுக்கு சலுகை பெறுவார்கள், - ரங்கநாத் மிஶ்ரா, சர்ச்சார் கமிற்றி எல்லாம் நடைமுறைக்கு வரும் - 3. ஹஜ் போல ஜெருசல யாத்திரையும் அரசு இந்துக்கள் பணத்தில் போய் வருவார்கள். இந்த ஏமாந்த சோணகிரிகள் அம்மாவும், ஐயாவும் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இளிச்சவாயன் இந்துவுக்கு பட்டை நாமம். கோவிந்தா, கோவிந்தா. திருப்பதியில் பணம் புடுங்குவார்கள். அரோஹரா அரோஹரா பழநியில் பணம் புடுங்குவார்கள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா சபரிமலையில் பணம் புடுங்குவார்கள். கிறித்தவனுக்கும், துலுக்கனுக்கும் கொடுப்பார்கள். மண்ணின் மைந்தர்கள் சுரண்டப்படுவார்கள். மைனாரிட்டிகள் சீராட்டப்படுவார்கள். எந்த அறிவு ஜீவிக்கும் தட்டிக்கேட்கிற திராணி கிடையாது. எந்த ஊடகத்திற்கும் முதுகெலும்பு கிடையாது. இதுவரை தட்டிக்கேட்டதில்லை. 

No comments:

Post a Comment