Wednesday, January 19, 2011

பாரத பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. ஏன் - தினமணி தலையங்கத்துக்கு பதில்

பாரதம் ஒரு ஹிந்து நாடு. பாரத பாரம்பரியம் என்பது ஹிந்து பாரம்பரியம். ஹிந்து பாரம்பரியத்தைக் காப்பது என்பது (ஹிந்து)மதசார்பின்மைக்கு எதிரானது. எனவே பாரம்பரிய சின்னங்களை எவ்வாறு காப்பாற்றமுடியும்?
மெட்ரோ ரயில் பாதையின் குறுக்கே மசூதி வந்தால் மெட்ரோ பாதையை மாற்ற வேண்டும்(தில்லி, ஹைதராபாத்). கோவில் வந்தால் கோவிலை இடித்து மாற்ற வேண்டும். இதற்கு பெயர் தான் மதசார்பின்மை.
தங்க நாற்கர சாலைக்கு குறுக்கே சர்ச் வந்தால் தங்க நாற்கர சாலையை மாற்ற வேண்டும்(ஈரோடு). கோவில் வந்தால் கோவிலை இடித்து மாற்ற வேண்டும். இதற்கு பெயர்தான் மதசார்பின்மை.
ஆக்ரமிப்பாளன் பாபருக்கு மசூதி வேண்டும். மண்ணின் மைந்தன் இராமனுக்கு கோவில் கூடாது.
தேஜோமஹாலயா சிவன் கோவில் தேவையில்லை. தாஜ்மஹால் தான் தேவை.
ஸேது பாலம் தேவையில்லை. அதை உடைப்பதுதான் தேவை.
கங்கை தேவையில்லை. கங்கையை அழிக்கும் அணைகள் தான் தேவை.
வேல்நெடுங்கண்ணி அம்மன் தேவையில்லை. வேளாங்கண்ணி தான் தேவை.
நாகூர் சிவன் தேவையில்லை, தர்கா தான் தேவை.
காஷ்மீரி பண்டிட்கள் எக்கேடு கெட்டால் என்ன, காஷ்மீர் முஸ்லீம்கள் தான் முக்கியம்.
ஹஜ்யாத்திரைக்கு பணம் கொடுப்போம், கைலாச, அமரநாத, சபரிமலை, பழநி, திருப்பதி..... யாத்திரைக்கு பணம் புடுங்குவோம்.
ஜெருசலத்துக்கு பணம் கொடுப்போம். வைஷ்ணவிக்கு பணம் புடுங்குவோம்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் ஆலயங்கள். இந்து என்று சொல்ல வெட்கப்படுபவர்கள் கையில் கோவில்கள். எப்படி உருப்படும்?
வந்தேமாதரம் பாடமுடியாதவர்களுக்கு சலுகைகள், தேசபக்தர்களுக்கு புறக்கணிப்பு.
நாடு மதசார்பின்மை வேடத்தைக் களைந்தால்தான் உருப்படும். இது இந்து நாடு. இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள். இந்துக்களுக்கு ஸமமாக நடத்தப்படுவது ஸம்மதமானால் விருப்பமுள்ளவர்கள் இங்கே தங்கட்டும்.

No comments:

Post a Comment