Thursday, January 20, 2011

இதுதான் கருணாநிதியின் வள்ளுவர் வழி ஆட்சி

௧. கடவுள் வாழ்த்து, ‌‍‌௧௪. ஒழுக்கமுடைமை, ௧௫. பிறனில்  விழையாமை, ௧௮. வெஃகாமை, ௨௧. தீவினை அச்சம், ௨௬. புலால் மறுத்தல், ௨௯. கள்ளாமை, ௯௨. வரைவில் மகளிர், ௯௩. கள்ளுண்ணாமை, ௧௦௪. உழவு என்று எல்லா அதிகாரங்களும் கடைபிடிக்கப்படுவதைப் பார்த்தால் வள்ளுவர் அசந்து -வியந்து/சோர்ந்து - போவார், போங்கள்.

No comments:

Post a Comment